thaagamsenguttuvan
செவ்வாய், 27 மே, 2014
தேர்தல்
முடிந்ததும்
திருமணம்
என்றாய்...
இப்போதும்
அதே
மவுனம்
காக்கிறாய்...
பிரதமிரடம்
புகார்
சொல்லவும்
முடியாது...
ஜெசோதாவுக்கே
பதவியேற்பில்
அழைப்பு
இல்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக