புதன், 28 மே, 2014

நட்டநடு நிசியில்
தூங்கிக்கொண்டிருக்கும்
நம் குழந்தைகளைப்
பார்க்கும்போது...

இருள்
நம் இதயத்தையும்
சேர்த்தே
அழுத்துகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக