ஞாயிறு, 18 மே, 2014

ஓயாமல்
 அப்பா சொன்னபோது
கேட்காத
 நான் தான்...

ஒற்றை
வெள்ளை முடிக்கு பயந்து
தினம்தோறும்
 சவரம் செய்கிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக