thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
ஓயாமல்
அப்பா சொன்னபோது
கேட்காத
நான் தான்...
ஒற்றை
வெள்ளை முடிக்கு பயந்து
தினம்தோறும்
சவரம் செய்கிறேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக