ஞாயிறு, 18 மே, 2014

மயில் தோகைதானே
எல்லோரும்
 வைத்திருப்பார்கள் ...

உன் நூலில்
மட்டும் ஏன்
காக்கைச் சிறகு
என்றேன் ...

என் வீட்டிற்கு
வரும் பறவைதான்
எனக்குப் பிடிக்கும்
என்றாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக