thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
மயில் தோகைதானே
எல்லோரும்
வைத்திருப்பார்கள் ...
உன் நூலில்
மட்டும் ஏன்
காக்கைச் சிறகு
என்றேன் ...
என் வீட்டிற்கு
வரும் பறவைதான்
எனக்குப் பிடிக்கும்
என்றாள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக