thaagamsenguttuvan
புதன், 28 மே, 2014
ரோஜா !
ரோஜா வன
தேவதைகள்
தொட்டிச்செடியாய்
அடைக்கப்பட்டு
வீதி உலா
வருகின்றன
தள்ளு வண்டி
தண்டனைத் தந்து.
இன்னொரு
ரோஜா
அதைப் பார்த்து
ஏங்குகிறது
ஜன்னல்
சிறையிலிருந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக