செவ்வாய், 27 மே, 2014

மீண்டும்
வலம் வருகின்றன
இரட்டை இலைகள்
சிற்றுந்துகளில்...

கறுப்புப்பணம்
கட்டுககட்டாக
சுற்றித்திரிகின்றன
தெருக்களில்...

தேர்தல்
ஆணையரும்
உயிரோடுதான்
இருக்கிறார்...

திருமணத்தின்
முன்நாளில்
ஒழுக்க சீலனாக மாறும்
மாப்பிள்ளைப் போல்...

தேர்தல் வரை
பரிசுத்தமாகிறது
இந்திய
ஜனநாயகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக