செவ்வாய், 27 மே, 2014


அவ்வையும் அதியமானும்
கள் உண்டுக்கொண்டே
இலக்கியம் பேசுவார்களாம்...

என்ன தோழியோ நீ ?
இன்றுவரை தொலைபேசியில்
கூட பேச மறுக்கிறாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக