சனி, 14 ஜூன், 2014

கொடை
வழங்கினார்
பாரி வள்ளல்

நன்கொடை
பெறுகிறார்
பாரிவேந்தர்

புதிய தலைமுறையின்
பெற்றோர்கள்
வரிசையில்

நேர்பட
பேசு
நியாயத்தை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக