சனி, 14 ஜூன், 2014

சிங்கிப்பட்டி
ஜமீன்
காத்திருந்தார்

செல்லம்மா
தங்கை
சின்னப்பொண்ணுக்கு

கட்டிலறை
மணந்தது
காட்டு சந்தனத்தில்

கண்டாங்கிச்
சேலையில்
கட்டழகி

பேருக்குதான்
சின்னப்பொண்ணு,
பேரழகி

எல்லாம்
அவிழ்த்தப்
பிறகு

கடைசியாய்
அவிழ்த்தார்
மோதிரத்தை

அதில்
சிரித்தார்
பெருமாள்

கைகுட்டையால்
மூடினார்
கடவுளை

சிரித்துக்கொண்டே
கேட்டாள்
சின்னப்பொண்ணு

யோவ் கிழவா
உன் கடவுள்
கண்ண மூடிடிச்சா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக