சிங்கிப்பட்டி
ஜமீன்
காத்திருந்தார்
செல்லம்மா
தங்கை
சின்னப்பொண்ணுக்கு
கட்டிலறை
மணந்தது
காட்டு சந்தனத்தில்
கண்டாங்கிச்
சேலையில்
கட்டழகி
பேருக்குதான்
சின்னப்பொண்ணு,
பேரழகி
எல்லாம்
அவிழ்த்தப்
பிறகு
கடைசியாய்
அவிழ்த்தார்
மோதிரத்தை
அதில்
சிரித்தார்
பெருமாள்
கைகுட்டையால்
மூடினார்
கடவுளை
சிரித்துக்கொண்டே
கேட்டாள்
சின்னப்பொண்ணு
யோவ் கிழவா
உன் கடவுள்
கண்ண மூடிடிச்சா ?
ஜமீன்
காத்திருந்தார்
செல்லம்மா
தங்கை
சின்னப்பொண்ணுக்கு
கட்டிலறை
மணந்தது
காட்டு சந்தனத்தில்
கண்டாங்கிச்
சேலையில்
கட்டழகி
பேருக்குதான்
சின்னப்பொண்ணு,
பேரழகி
எல்லாம்
அவிழ்த்தப்
பிறகு
கடைசியாய்
அவிழ்த்தார்
மோதிரத்தை
அதில்
சிரித்தார்
பெருமாள்
கைகுட்டையால்
மூடினார்
கடவுளை
சிரித்துக்கொண்டே
கேட்டாள்
சின்னப்பொண்ணு
யோவ் கிழவா
உன் கடவுள்
கண்ண மூடிடிச்சா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக