சனி, 14 ஜூன், 2014

திருடனே
வராதபோதும்
தம்
இருப்பைப்பதிவு
செய்ய
குரைக்கும்
தெருநாய்
போல்...


எல்லைகளில்
அத்துமீறுகின்றன
நட்பு நாடுகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக