வியாழன், 19 ஜூன், 2014


வருஷம்
பதினாறில்
வந்த
வசந்தம்

இலையுதிர்ந்து
நிற்கிறது
அரசியல்
சூறாவளியில்

காவிக்குளத்தில்
மிதக்குமா
முஸ்லிம்
தாமரை ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக