thaagamsenguttuvan
வியாழன், 19 ஜூன், 2014
மரங்களை
வெட்டினாலும்
கட்டிடங்களில்
கூடு
கட்டுகின்றன
தேனீக்கள்....
எந்த
நந்தவனத்தை
விட்டு வைத்தோம்
எங்கிருந்து
வருகிறது
தேன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக