வெள்ளி, 6 ஜூன், 2014

கதவையே
திறக்காதே
மனிதா

வாசல்
நுழைவுப்
போராட்டம்

நடத்திப்
பார்க்கும்
மரம் .


எத்தனை
முறை
வெட்டினாலும்


வீட்டிற்குள்
எட்டிப்பார்க்கும்
பசைக்கரம்  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக