வியாழன், 12 ஜூன், 2014

உனக்கு
எழுதும்
அத்தனை
எழுத்திற்கும்

வேறொருவள்
தவறாமல்
விருப்பமிடுகிறாள்

மகளே
உன்
சமத்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக