திங்கள், 2 ஜூன், 2014

மானைக்
கண்டு
மயங்கியவளின்
கணவனை

கடவுளாக
ஏற்றுக்
கொண்டவர்
தான்

மீனைப்
பிடிக்க
வந்தவனை
அடிக்கும்

அயோக்கியன்
செயலைக்
கண்டிக்க
மறுக்கிறார்.

விருந்து
உண்டவன்
நன்றி
நவில்கிறான்

தமிழ்
மீனவர்களை
சிறைப்
பிடித்து.

அயோத்தி
ராமனை
காக்கும்
மோடி

அசோகவனத்தில்
சீதையாய்
தவிக்கும்
மீனவனை

காக்க
எந்த
அனுமனை
அனுப்பப்போகிறார் ?

சீதையை
சிறிதேனும்
சிதைக்காமல்
பாதுகாக்க

அவன்
ராவணன்
அல்ல...
ராஜபக்சே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக