வெள்ளி, 6 ஜூன், 2014

உயர
 உயர
பறந்து செல்

விடுதலை
 விரக்தி
தரும் போது

திரும்பி
 வா
காத்திருப்பேன்.

சிறகுகள்
 பத்திரம்
திரும்பவும் செல்வாய்

பறப்பதும்
மறப்பதும்
பறவைக்கு மட்டுமல்ல

மனிதற்கும்
 சேர்த்தே
எழுதப்பட்ட இலக்கணம் !



படம்-சசிவர்ணன்.. ஈரோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக