thaagamsenguttuvan
வெள்ளி, 6 ஜூன், 2014
உயர
உயர
பறந்து செல்
விடுதலை
விரக்தி
தரும் போது
திரும்பி
வா
காத்திருப்பேன்.
சிறகுகள்
பத்திரம்
திரும்பவும் செல்வாய்
பறப்பதும்
மறப்பதும்
பறவைக்கு மட்டுமல்ல
மனிதற்கும்
சேர்த்தே
எழுதப்பட்ட இலக்கணம் !
படம்-சசிவர்ணன்.. ஈரோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக