thaagamsenguttuvan
சனி, 7 ஜூன், 2014
எத்தனை
தூரம்
ஓடுவாய்
கடலே
ஓடு....
உன்னில்
இரண்டறக்
கலந்து
விட்ட
இந்த
வானத்தின்
நிறத்தைக்
கழுவு
பார்க்கலாம் ?
( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...தொகுப்பிலிருந்து )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக