ஞாயிறு, 18 மே, 2014

செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றினாயா ?

தொலைபேசியில்
கேட்கிறாள் மனைவி ...

காய்ந்திருக்கும்
கணவனைப் பற்றிக்
கவலைக்கொள்ளாமல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக