ஜொலித்திடும் வைர இழை
அதைப் போல பொழிந்தது வானில் மழை...
மொட்டு மொட்டு மழையில் நனைந்தாள் முத்துப் பேழை
மோகத்தோடு நின்றான் பக்கத்தில் காலை ..
கண்களால் விரித்தான் வலை
காதலால் பேசினான் விலை...
கடைசியில் அவளோ அசைக்க மறுத்தாள் தலை
காரணம் அச்சப்படுவது தானே பெண்ணின் நிலை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக