ஆழிப்பேரலை கூட
அபிஷேகம்தான்
செய்ய முடிந்தது
வள்ளுவரை. ..
மோடிப் பேரலை
என்ன செய்துக்
கிழித்தது. ..
தமிழ்நாடெங்கும்
நின்றது
பெரியார் சிலை !
அபிஷேகம்தான்
செய்ய முடிந்தது
வள்ளுவரை. ..
மோடிப் பேரலை
என்ன செய்துக்
கிழித்தது. ..
தமிழ்நாடெங்கும்
நின்றது
பெரியார் சிலை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக