திங்கள், 19 மே, 2014

ஆழிப்பேரலை கூட
அபிஷேகம்தான்
செய்ய முடிந்தது
வள்ளுவரை. ..

மோடிப் பேரலை
என்ன செய்துக்
கிழித்தது. ..

தமிழ்நாடெங்கும்
நின்றது
பெரியார் சிலை !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக