வியாழன், 29 மே, 2014

பொன் நதி

பொன் நிற
ஏரி

வெண்நிறப்
பறவைகள்

மின்னுகிற
தங்கக்குழம்பு

நிற்கிறதா
பறக்கிறதா

காதல்
தாழம்பூக்கள்

ஊடல்
பேரிறைச்சல்

கூடல்
பேரின்பம்

நீர்நிலை
வாழ்க்கை

உயிர்களுக்கு
உரிமை

பறவைகளுக்கு
தெரிவது

மனிதர்களுக்கு
புரிவதில்லை

அருவியில்
குளித்தவன்

அம்மா வாட்டர்
அருந்துகிறான் !


படம்-பொன்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக