ஞாயிறு, 18 மே, 2014

போதும் போதும்
பொழிவதை நிறுத்து...

கூவத்தில் விழுந்து
தற்கொலை செய்ய முடியாது.

குளம் ..
தலைவரின் கூத்தியா வீடு

ஏரி. ..
அவர் மச்சானின் லே-அவுட்

வீணாகி போவதை விட
வானோடு இருப்போம் !

-மழைத்துளிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக