thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
உச்சநீதிமன்றமே ...
ஏனிந்த ஓரவஞ்சனை
ஜல்லிக்கட்டு காளைப்போல்
எங்களையும் காப்பாற்று
-பிச்சை எடுக்கும் யானைகள்
பந்தைய குதிரைகள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக