ஞாயிறு, 18 மே, 2014

அனைத்தையும
 முற்றிலும் மூடிய நீ...
இதயத்தை இப்படியா
 திறந்து 
வைத்திருப்பாய் ? 

அலை பாயும் 
விழிகளால்
அப்பட்டமாய் 
சிக்கினாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக