கருவில் சுமக்கும் குழந்தையாய்
கற்பனையை சுமக்கும் கவிஞன் ..
நரம்புகளை இசை யாழாக்கும்
இசையமைப்பாளன் ...
குரலைத் தேனாக்கும்
பாடகர்கள் இருந்தும் ...
வெட்கமே இல்லாமல்
சொல்கிறோம்
வாயசைக்கும்
நடிகனின் பாடலென்று !
கற்பனையை சுமக்கும் கவிஞன் ..
நரம்புகளை இசை யாழாக்கும்
இசையமைப்பாளன் ...
குரலைத் தேனாக்கும்
பாடகர்கள் இருந்தும் ...
வெட்கமே இல்லாமல்
சொல்கிறோம்
வாயசைக்கும்
நடிகனின் பாடலென்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக