ஞாயிறு, 18 மே, 2014

கருவில் சுமக்கும் குழந்தையாய்
கற்பனையை சுமக்கும் கவிஞன் ..

நரம்புகளை இசை யாழாக்கும்
இசையமைப்பாளன் ...

குரலைத் தேனாக்கும்
 பாடகர்கள் இருந்தும் ...

வெட்கமே இல்லாமல்
 சொல்கிறோம்

வாயசைக்கும்
நடிகனின்  பாடலென்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக