ஞாயிறு, 18 மே, 2014

இறந்துப்  போன
 மாட்டின் கறியை
 திண்பதற்குத் தடைப்
போட்டவர்கள் தான். ..

அதன் ரத்தத்தின்
 பாதியானப் பாலை
 கறந்து கறந்து
டிகிரி காபி குடிக்கிறார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக