ஞாயிறு, 18 மே, 2014

நீ உண்ணும்
அழகையே
ரசித்துக்கொண்டிருந்தேன் ...

உனக்குப்
பசியில்லையா ?
என்றாய் ...

எப்படி
சொல்வது உன்னிடம் ...

உன் உணவுக்கானப்
பணம் மட்டுமே
என்னிடம்
உள்ளதென்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக