thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
நீ உண்ணும்
அழகையே
ரசித்துக்கொண்டிருந்தேன் ...
உனக்குப்
பசியில்லையா ?
என்றாய் ...
எப்படி
சொல்வது உன்னிடம் ...
உன் உணவுக்கானப்
பணம் மட்டுமே
என்னிடம்
உள்ளதென்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக