thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
காற்று
உன் கூந்தலை
அலைக்கழிக்கும் என்பாதால்
விண்வெளியில்
வீடு கட்டுவேன் ...
நீரற்ற நிலத்தில்
நெருப்புன்னைத் தீண்டினால்
செங்குருதி இறைத்து
தீயை அனைப்பேன்....
மலர் பறிப்பில்
உன் விரல்
சேதமுற்றால்
நந்தவனத்தை
தீக்கிரையாக்குவேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக