thaagamsenguttuvan
ஞாயிறு, 18 மே, 2014
துல்லியமாக சொல்லும்
என்றுதான் அனுப்புகிறாய்
என் பணத்தில் ராக்கட்டை..
நீ சொன்ன
மழை ஜோசியம்
பலிப்பதாய் தெரியவில்லை. .
குற்றம் இழைத்தது இஸ்ரோவா?
ஆசீர்வதித்த ஏழுமலையானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக