ஞாயிறு, 18 மே, 2014

துல்லியமாக சொல்லும்
என்றுதான் அனுப்புகிறாய்
என் பணத்தில் ராக்கட்டை..

நீ சொன்ன
மழை ஜோசியம்
பலிப்பதாய் தெரியவில்லை. .

குற்றம் இழைத்தது இஸ்ரோவா?
ஆசீர்வதித்த ஏழுமலையானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக