செவ்வாய், 3 ஜூன், 2014

இறந்து
விட்டதாக
எண்ணி

கண்ணீர்
கதறலுடன்
சொன்னாய்

கடைசியில்
உன்
காதலை

நீ
சென்றப்
பிறகே

அழத்
தொடங்கின
என் விழிகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக