thaagamsenguttuvan
செவ்வாய், 3 ஜூன், 2014
இறந்து
விட்டதாக
எண்ணி
கண்ணீர்
கதறலுடன்
சொன்னாய்
கடைசியில்
உன்
காதலை
நீ
சென்றப்
பிறகே
அழத்
தொடங்கின
என் விழிகள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக