செவ்வாய், 3 ஜூன், 2014

வெகுநேரம்
பசியாக
அமர்ந்தும்

காதல்
மனைவியைக்
காணவில்லை

சரவணன்
மீனாட்சிக்
காதலுக்கு

கண்ணீர்
சிந்திக்
கொண்டிருக்கிறாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக