சனி, 7 ஜூன், 2014

ஐவர்
மனைவி
பாஞ்சாலியை
காத்தது
யாதவ
கண்ணன்


இளம்
சகோதரிகளை
சூறையாடியது
ஐந்து
யாதவ
கள்வர்

வன்புணர்வு
முடிந்தவுடன்
ஐந்து
ஆண் குறிகளும்
கங்கையில்
மிதந்ததா ?

தீட்டு
பட்டுவிட்டால்
தீர்த்தம்
மட்டும்
தெளிப்பது
மடமை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக