thaagamsenguttuvan
வியாழன், 12 ஜூன், 2014
இருந்தாலும்
இறந்தாலும்
ஆயிரம்
பொன்
யானைக்கு
மட்டுமல்ல
காதலிக்கும்
கூட...
அள்ளி அள்ளித்
தருகிறாய்
சிந்தனைகளை
எங்கோ
கண்ணீர்
சிந்திக்கொண்டு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக