thaagamsenguttuvan
சனி, 7 ஜூன், 2014
இமயம்
முதல்
குமரி வரை
ஒட்டுமொத்த
நாட்டையே
ஓ வென
அழவைத்தாள்
ஒற்றை
நிர்பையா...
மரக்கிளையில்
தொங்கிய
என்
இரட்டை
சகோதரிகளுக்கு
அழக்கூட
ஆளில்லை
என்ன
பைய்யா ?
மோடிகள்
பொறுப்பேற்றாலும்
ஜாதிகள்
விடைபெறுவதில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக